Published : 19 Oct 2022 06:35 AM
Last Updated : 19 Oct 2022 06:35 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 25: கணவாய்களின் வளர்ப்புப் பண்ணை!

நாராயணி சுப்ரமணியன்

வேகமாகச் சீறிப்பாய்ந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, பசிபிக் பெருங்கடலில் கலிபோர்னியாவுக்கு அருகில் மூன்று கிலோமீட்டர் ஆழத்தில் நின்றது.

“கடலுக்கடியில் மலைத்தொடர்களும் சிகரங்களும் இருக்குன்னு படிச்சிருக்கேன். ஆனா, இப்போதான் நேரில் பார்க்கிறேன்” என்றான் செந்தில்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x