Published : 12 Oct 2022 06:36 AM
Last Updated : 12 Oct 2022 06:36 AM

ப்ரீமியம்
ஆழ்கடல் அதிசயங்கள் 24: டைனோசர் காலத்து மீன் இனம்!

நாராயணி சுப்ரமணியன்

ஆப்பிரிக்காவின் கிழக்குப் பகுதியில் இந்தியப் பெருங்கடலில் சீறிப்பாய்ந்துகொண்டிருந்த நாட்டிலஸ் நீர்மூழ்கி, "ஆழம் - 150 மீட்டர்" என்ற அறிவிப்புடன் வேகத்தைக் குறைத்தது.

“அட! மறுபடியும் இதே இடமா? ஆறு நாளா ராத்திரி நேரம் இங்க வந்து காத்திருக்கோம். நாம என்னதான் பார்க்கப் போறோம்? ” என்று அலுத்துக்கொண்டான் செந்தில்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x