Last Updated : 01 May, 2024 06:06 AM

 

Published : 01 May 2024 06:06 AM
Last Updated : 01 May 2024 06:06 AM

ப்ரீமியம்
விடுமுறையில் வாசிப்போம்: அறிவுக்கு ஐந்து

இன்றைய குழந்தைகள் பலரும் தமிழில் வாசிக்கச் சிரமப்படுகிறார்கள். அவர்களுக்காகச் சிறார் நூல்கள் பல படைக்கப்பட்டாலும், எளிதில் வாசிக்கும் வகையில் அவர்களுடைய வாசிப்பு நிலை இல்லை. இதைப் போக்குவதற்காக அரசுப் பள்ளிக் குழந்தைகளுக்கான வாசிப்பு இயக்கம் முக்கியமான ஓர் அடியை எடுத்து வைத்தது.

இந்த இயக்கத்தின் முக்கிய அம்சம் குறைந்த சொற்கள், சிறிய வாக்கியங்கள், குழந்தைகளை எளிதில் கவரும் புதுமையான கதைகள். அதே வகையில் ஐந்து நூல்களைச் சிறார் வாசிப்பு நூல் வரிசையாக புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ளது: சுட்டிச் சுண்டெலி-ஞா.கலையரசி, சிரிப்பு ராஜா-மு.முருகேஷ், நாம்...நாம்... பிரியசகி, ச.மாடசாமி, கலாப்பாட்டியும் நிலாப்பேத்தியும்- சாலை செல்வம், மீனின் அழுகை - புவனேஸ்வரி, மோ.கணேசன். ஒவ்வொரு புத்தகத்திலும் இரண்டு சிறிய கதைகள் இடம்பெற்றுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x