Last Updated : 10 Apr, 2024 06:03 AM

 

Published : 10 Apr 2024 06:03 AM
Last Updated : 10 Apr 2024 06:03 AM

ப்ரீமியம்
விடுமுறையில் வாசிப்போம்! - பாடல் திருவிழா

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த செயல்களில் முதன்மையானவை ஆடுவதும் பாடுவதும்தாம். அதற்குப் பாடுவதற்கு எளிமையான சந்தம் கொண்ட தாய்மொழிப் பாடல்கள் நிறைய தேவை. காரணம், தாய்மொழிப் பாடல்கள் வழியே பாட்டின் அர்த்தமும் குழந்தைகளுக்குத் தெரியவரும்.

அந்தக் காலக் குழந்தைகளுக்கு இப்படிப் பாடல்களை எழுதிக் குவித்தவர் அழ.வள்ளியப்பா. அப்படிக் குழந்தை களுக்காகப் புதிய பாடல்களை எழுத வந்திருப்பவர்களில் முக்கியமானவர் ஆசிரியர் குருங்குளம் முத்துராஜா. அவருடைய புதிய தொகுப்பு ‘காட்டுக்குள்ளே ஒரு பள்ளிக்கூடம்’ (மேஜிக் லாம்ப் வெளியீடு,தொடர்புக்கு: 99425 11302).

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x