Published : 08 Nov 2017 10:33 AM
Last Updated : 08 Nov 2017 10:33 AM
# அழகும் சாகசமும் நிறைந்த அற்புதமான உலகில் வாழ்கிறோம். நாம் கண்களைத் திறந்திருந்தால் மட்டுமே இவற்றைப் பார்க்க முடியும்!
# அறியாமையே எப்போதும் மாற்றத்தைக் கண்டு அஞ்சுகிறது.
# ஆண்டுகளை வைத்து காலத்தைக் கணக்கிட முடியாது. நாம் என்ன செய்திருக்கிறோம், எதைச் சாதித்து இருக்கிறோம் என்பதை வைத்தே காலத்தை அளவிட முடியும்.
# அச்சம் போன்று மிக மோசமான ஆபத்து ஒன்றும் இல்லை.
# முயற்சிகள் செய்துகொண்டிருப்பவர்களைத்தான் வெற்றி தேடிவரும்.
# பிரச்சினைகள் இல்லாத வாழ்க்கையில் சுவாரசியம் இருக்காது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT