Published : 31 Jan 2025 06:17 AM
Last Updated : 31 Jan 2025 06:17 AM
தமிழ் சுயாதீன இசைப் பிரியர்கள் மத்தியில் தனக்கெனத் தனி ரசிகர் பட்டாளத்தைப் பெற்றவர் பாடகர், இசையமைப்பாளர், சியென்னார். ‘பொன்னிற மாலை’, ‘பொறுப்பு’, `முயல் தோட்டம்’, ’வா போகலாம்’ போன்று சியென்னாரின் பெரும்பாலான பாடல்கள் மறுபடியும் கேட்கத் தூண்டுபவை. ‘துளிர்’ எனும் ‘Ambient’ பியானோ தனியிசை உருவாக்கப் பணியில் ஈடுபட்டிருந்தவரோடு ஒரு காபி கோப்பை உரையாடல்.
சூரியோதயம் பார்க்கும் பழக்கம் உண்டா? - பெரும்பாலும் பகல் நேரத்தில்தான் எழுத்துப் பயிற்சி, இசைப் பயிற்சி போன்றவற்றைத் திட்டமிடுவேன் என்பதால் காலை 6-7 மணிக்கு எனக்கு விடிந்துவிடும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT