Published : 08 Jun 2018 11:35 AM
Last Updated : 08 Jun 2018 11:35 AM
சென்ற வார அலப்பறை
சில மாதங்களுக்கு முன்பு ஷின் ஷானை வைத்து ‘அமைதி.. அமைதி.. அமைதியோ அமைதி...’ என்று மீம்ஸ் போட்ட நெட்டிசன்கள், சென்ற வாரம் ‘டோரா, புஜ்ஜி, குள்ள நரி’யை வைத்து மீம்ஸ்கள் போட்டு சமூக ஊடங்களில் உலவவிட்டனர். டோராவையும் புஜ்ஜியையும் குள்ள நரி தாக்கியதால் மருத்துவ மனையில் அவர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், டோரா இறந்துவிட்டதாகவும், டோரா மரணத்துக்கு தலைவர்கள் அஞ்சலி எனவும், குள்ள நரியைத் தேடும் போலீஸ் என்றும் வரிசைக்கட்டி மீம்ஸ்கள் வந்தன. மீம்ஸ் ‘கிரியேட்டிவிட்டி’க்கு பற்றாக்குறையோ என்னவோ!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT