Published : 14 Jun 2024 06:07 AM
Last Updated : 14 Jun 2024 06:07 AM

ப்ரீமியம்
பாப்கார்ன்: நில், கல்லெடு, கடந்துசெல்!

நில், கவனி, கடந்து செல் என்று நம் ஊர்ச் சாலைகளில் எழுதப்பட்டிருக்கும். ஆனால், கனடாவின் வான்கூவரில் உள்ள கிரீன்வில் தீவுச் சாலைகளில் பாதசாரிகள் கடக்கும் இடத்தில் இருபுறமும் செங்கற்களை வைத்துள்ளனர். சாலையைக் கடக்க நினைக்கும் பாதசாரிகள் ஒரு செங்கல்லைக் கையில் எடுத்துக்கொண்டு இருபுறமும் வந்துகொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் பார்வையில் படும்படி சாலையைக் கடந்து செல்கிறார்கள். இந்தாண்டு மட்டும் இதுவரை அங்கு 18 பேர் சாலையைக் கடக்க முயன்று விபத்தில் இறந்துவிட்டார்களாம். சாலையைக் கடப்பவர்களைப் பாதுகாக்க விநோதமான முடிவைப் பாதசாரிகள் பாதுகாப்பு அமைப்பு முன்னெடுத்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x