Published : 03 May 2024 06:10 AM
Last Updated : 03 May 2024 06:10 AM

ப்ரீமியம்
ஒலிம்பிக் தகுதி: சாதித்த சென்னைப் பெண்!

இந்தியாவைப் பொறுத்தவரை பாய்மரப் படகுப் போட்டி என்பதெல்லாம் ஓர் அந்நியமான விளையாட்டு. மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களே இந்த விளையாட்டில் கோலோச்சுவார்கள் என்கிற எண்ணம் பரவலாக இருக்கிறது. இந்த எண்ணத்தை இந்திய வீரர், வீராங்கனைகள் தகர்த்து வருகின்றனர்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் 4 இந்திய வீரர், வீராங்கனைகள் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்று அசத்தினர். பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கான கவுண்ட் டவுன் தொடங்கிவிட்ட நிலையில் பாய்மரப் படகுப் போட்டியில் பங்கேற்க இந்திய வீராங்கனையான தமிழ்நாட்டைச் சேர்ந்த நேத்ரா குமணன் தகுதி பெற்று சாதித்துள்ளார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x