Last Updated : 23 Feb, 2025 07:33 AM

 

Published : 23 Feb 2025 07:33 AM
Last Updated : 23 Feb 2025 07:33 AM

ப்ரீமியம்
வீட்டை விட்டு ஓடிப்போன விஜய்! | ப்ரியமுடன் விஜய் - 13

ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘ஒயிலாட்டம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் சி.ரங்கநாதன். அதன்பிறகு ‘இந்தியன் 2’ வரை பல படங்களில் நடித்திருந்தாலும் வரிசையாக மூன்று வெற்றிப் படங்களைக் கொடுத்த சூப்பர் ஹிட் இயக்குநர் என்பதுதான் இவரது அடையாளம். அந்த மூன்றில் முதலாவது வெற்றி, விஜயை வைத்து இவர் இயக்கிய ‘கோயமுத்தூர் மாப்ளே’(1996). இன்றைக்கும் விஜய் ‘வணக்கங்கண்ணா.. சரிங்கண்ணா’ என மரியாதை நிறைந்த கொங்கு வட்டார வழக்கில் பேசும் தாக்கத்தை தந்தது இவரும் இவருடைய படமும்தான். எஸ்.ஏ.சந்திரசேகரனின் வெற்றிகரமான உதவியாளர்களில் ஒருவரான ரங்கநாதன், ‘கோயமுத்தூர் மாப்ளே’ படம் உருவான நாள்களை நோக்கி தன் நினைவுகளை மீட்டுத் தந்துள்ளார். இதில் இதுவரை வெளித்தெரியாத பல தகவல்கள் சுவாரசியம் கூட்டுகின்றன. இனி அவர் உங்களோடு:

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x