Published : 16 Feb 2025 07:02 AM
Last Updated : 16 Feb 2025 07:02 AM
‘இன்னிசை பாடி வரும் இளங் காற்றுக்கு உருவமில்லை’ என்கிற பாடல், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ படத்தில் நான்கு முறை வரும். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு உணர்வுகள் வழிந்தோடும் சூழ்நிலைகள் இடம்பெற்றுச் சாகாவரம் பெற்றது. இளைய ராஜா இருந்தால்தான் ‘மியூசிக்கல் ஃபிலிம்’ என்கிற நிலையை எஸ்.ஏ.ராஜ்குமாரை வைத்துச் சாதித்துக் காட்டினார் இயக்குநர் எஸ்.எழில். சிறந்த கதைப் படங்களின் இயக்குநர் என்று பெயரெடுத்த அவர், இன்று காதல் - நகைச்சுவை கதைக் களங்களில் தொடர் வெற்றிகளைக் கொடுத்து
வருகிறார். அவர், ‘துள்ளாத மனமும் துள்ளும்’ பட நாள்களின் மனப்பதிவுகளை இந்த வாரமும் நம்மோடு பகிர்ந்துகொள்கிறார்:
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT