Published : 03 May 2024 06:30 AM
Last Updated : 03 May 2024 06:30 AM

ப்ரீமியம்
மாஸ்கோவின் வாழ்த்துகள்! - குட்டி ரேவதி நேர்காணல்

உலகப் புகழ்பெற்ற மாஸ்கோ பிரிக்ஸ் ( BRICS) சர்வதேசத் திரைப்பட விழா 2024 இல், மூன்று தமிழ்த் திரைப்படங்களும் ஒரு தமிழ் குறும்படமும் திரையிடத் தேர்வு செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறை. அவை இயக்குநர் ராமின் ‘ஏழு மலை ஏழு கடல்’, எழுத்தாளர், இயக்குநர் குட்டி ரேவதியின் ‘கோடை இருள்’, உதயராஜ் இயக்கியிருக்கும் ‘காடு பூத்த வீடு’, சாய் பிரவின் இயக்கியிருக்கும் குறும்படமான ‘பிம்பம்’.

இவை அனைத்துமே ரஷ்யப் பார்வையாளர்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ள நிலையில் தொலைபேசி வழியாக நம்முடன் உரையாடினார் குட்டி ரேவதி. மருத்துவர், கவிஞர், பாடலாசிரியர், இதழாளர், இயக்குநர் எனப் பன்முகத் திறமையாளரான அவர் மாஸ்கோவிலிருந்து இந்து தமிழ் திசைக்கு அளித்த பேட்டியின் ஒரு பகுதி:

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x