Published : 02 Apr 2023 04:03 AM
Last Updated : 02 Apr 2023 04:03 AM

ப்ரீமியம்
பயண இலக்கிய முன்னோடிகள்!

பைலார்க்கஸ்

‘இந்தி பயண இலக்கியத்தின் தந்தை’ எனப் போற்றப்படும் இவர், ‘ராகுல்ஜி’ என்றும் அழைக்கப் படுகிறார்; புத்தத் துறவியாகி பின்னர் மார்க்சியவாதியானவர். பன்மொழிப் புலவர், பல்துறை வித்தகர். 1948இல் சாகித்திய அகாடமி விருது பெற்ற இவரது புகழ்பெற்ற நூல்களில் ஒன்று, ‘வால்காவிலிருந்து கங்கை வரை’. இந்தியாவிலும் நேபாளம், திபெத், இலங்கை, ஈரான், சீனம், (முன்னாள்) சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட உலக நாடுகளில் எனத் தன் வாழ்நாளில் 45 ஆண்டுகள் உள்நாட்டு, வெளிநாட்டுப் பயணங்களில் கழித்தவர். ‘ஊர் சுற்றிப் புராணம்’ என்கிற இவரது நூல் வெளி யான காலத்தில் முக்கியமான பயண இலக்கியக் கையேடாகக் கருதப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x