Published : 17 Nov 2025 07:32 AM
Last Updated : 17 Nov 2025 07:32 AM
பூமியின் துணைக்கோளான நிலவில் என்னென்ன இருக்கிறது என்று அறிய உலக நாடுகள் முண்டியடிக்கும் நிலையில், அதன் துருவப்பகுதிகளில் பனிநீர், மண் இருப்பதற்கான சான்றுகள் கிடைத்திருப்பதாகக் கூறியிருக்கிறது இஸ்ரோ.
சந்திரயான்-2 சுற்றுக்கலம் மேம்படுத்தப்பட்ட ராடார் மூலமாக, 2019 முதல் ஐந்தாண்டு காலத்தில் பெறப்பட்ட 1,400 தரவுகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட வரைபடத்தில் இது தெரிய வந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT