Published : 06 Nov 2025 08:48 AM
Last Updated : 06 Nov 2025 08:48 AM

ப்ரீமியம்
ஆண்டவனும் அறிவுஸ்வ ரூபமும் | இராம கதாம்ருதம் 05

மூலகாப்பியமான வான்மீகத்தைத் தொடர்ந்து, பல்வேறு பிராந்திய மொழிகளில், காப்பியங்களாகவும் கதைப் பாடல்களாகவும் இராமகாதை இயற்றப் பெற்றது. அனைத்து இராமாயணங்களும் இராமகாதையின் அடிப்படை தார்மிகத்தை அப்படியே நிலைநிறுத்துகின்றன.

ஏகநாதர் என்னும் அருளாளரால், மராட்டி மொழியில் இயற்றப்பெற்ற காப்பியம், பாவார்த்த ராமாயணம் என்பதாகும். சமூக-பொருளாதார-அரசியல் சிக்கல்கள் சூழ்ந்து கொண்டிருந்த வேளையில், சாதாரண நிலையிலிருந்த மக்களுக்கு அமைதியையும் நிம்மதியையும், இராமன் கதை மட்டுமே வழங்க முடியும் என்று நம்பிய சான்றோரில் ஏகநாதரும் ஒருவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x