Published : 16 Oct 2025 07:42 AM
Last Updated : 16 Oct 2025 07:42 AM

ப்ரீமியம்
ஆணவம்  நீக்கி  ஞானம் அருளும் வழுவூர் வீரட்டானேசுவரர் | பரிகார ஸ்தலங்கள்

சிவபெருமான் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கும் வீரட்டேசுவரர் கோயில். அட்ட வீரட்டத் தலங்களில் 6-வது தலம். 48,000 மகரிஷிகள் இத்தலத்தில் தவம் செய்து ஞானோதயம் பெற்றனர். வாராகி பூஜித்த தலம்.

தலவரலாறு: தாருகாவனத்து முனிவர்கள் தாமே தவ முனிவர்கள் எனவும் தாம் செய்யும் நற்கர்மங்களே பலனைத்தரும் எனவும் இதற்குக் கடவுள் துணை தேவையில்லை எனவும் கருதி ஆண வம் கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x