Last Updated : 21 Aug, 2025 07:56 AM

 

Published : 21 Aug 2025 07:56 AM
Last Updated : 21 Aug 2025 07:56 AM

ப்ரீமியம்
வேண்டியதை நிறைவேற்றும் திருவலஞ்சுழி கற்பகநாதேஸ்வரர்

தஞ்சாவூர் மாவட்டம் திருவலஞ்சுழி கற்பகநாதேஸ்வரர் (கபர்தீஸ்வரர், திருவலஞ்சுழி நாதர்) கோயிலில் ஈசன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் கோயில்களில் இது 88-வது தேவாரத் தலம் ஆகும்.

சோழர்களால் கட்டப்பட்ட இத்தலத்தில் உள்ள விநாயகர் பாற்கடலில் இருந்த அமுதமயமான கடல் நுரையால் உருவானதால் சுவேத விநாயகர் (வெள்ளை விநாயகர்) என்று அழைக்கப்படுகிறார். அசுரர்கள் தேவர்களை கொடுமைப்படுத்துவது என்பது எப்போதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x