Published : 21 Mar 2024 06:09 AM
Last Updated : 21 Mar 2024 06:09 AM
நோன்புக்காலம் ஐம்புலன்களைக் கட்டுப்படுத்தி ஏகஇறைவனைச் சிந்தனை செய்யவும் நற்குணங்களைப் பேணவும் பயிற்றுவிக்கிறது. இம்மையின் நிலையாமையை அறிவுறுத்தி மறுமையின் நன்மையினை உணர்த்துகிறது. புலனடக்கப் பயிற்சி பெற தனியே துறவறம் தேவையில்லை.
இல்லறத்தில் இருந்துகொண்டே புலனடக்கத்தைக் கற்றுக்கொள்ளலாம் என்கிறது இஸ்லாம். “மனிதன் பலவீனமானவனாகவே படைக்கப்பட்டுள்ளான்” (திருக்குர்ஆன் 4:28). பலவீனமானவர்களை வலிமையானவர்களாக மாற்றுவதே இறைவனின் எண்ணம். இறையச்சம் கொண்டு நேர்வழியில் நடப்பவர்களுக்கு அதற்கான நற்கூலியை இறைவன் தருகிறான். ‘மனஇச்சைகளைப் பின்பற்றுபவர்கள் நேர்வழியைவிட்டு வெகுதூரம் சென்றுவிட்டவர்கள்’ என்கிறது திருமறை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT