Published : 08 Nov 2025 10:14 AM
Last Updated : 08 Nov 2025 10:14 AM

என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ்: அரை இறுதியில் ராதிகா சீலன்

சிட்னி: ஆஸ்​திரேலி​யா​வின் சிட்னி நகரில் என்​எஸ்​டபிள்யூ ஓபன் ஸ்கு​வாஷ் தொடர் நடை​பெற்று வரு​கிறது.

இதில் மகளிர் ஒற்​றையர் கால் இறுதி சுற்​றில் இந்​தி​யா​வின் ராதிகா சுதந்​திர சீலன், ஆஸ்​திரேலி​யா​வின் கரேன் ப்ளூமை எதிர்த்து விளை​யாடி​னார்.
22 நிமிடங்​கள் நடை​பெற்ற இந்த ஆட்​டத்​தில் ராதிகா 11-8, 11-7, 11-4 என்ற செட் கணக்​கில் வெற்றி பெற்று அரை இறு​திக்கு முன்​னேறி​னார்​.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x