Published : 08 Aug 2014 10:00 AM
Last Updated : 08 Aug 2014 10:00 AM
ஸ்ரீராகவேந்திரா கூடைப்பந்து கிளப் சார்பில் செயின்ட் ஜோசப்-ஸ்ரீராகவேந்திரா அகில இந்திய கல்லூரிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள மாநகராட்சி விளையாட்டுத் திடலில் நாளை தொடங்குகிறது.
14-ம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் ஆடவர் பிரிவில் 32 அணிகளும், மகளிர் பிரிவில் 24 அணிகளும் பங்கேற்கின்றன. இந்தப் போட்டிக்கு செயின்ட் ஜோசப் குழுமம் ரூ.3 லட்சம் ஸ்பான்சர் செய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT