Published : 19 Mar 2015 02:46 PM
Last Updated : 19 Mar 2015 02:46 PM

இதுதான் குஜராத் மாதிரி: அருள் ஜார்ஜ்

செய்திக் கட்டுரை:>பன்றிக் காய்ச்சல்: உண்மைகள் மறைக்கப்படுவது ஏன்?

'தி இந்து' ஆன்லைன் வாசகர் அருள் ஜார்ஜ் கருத்து:

மோடி ஆட்சி குஜராத்தில் தான் மக்கள் அதிக எண்ணிகையில் பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அதிக மரணம் நிகழ்ந்துள்ளது. இதுதான் குஜராத் மாதிரி.

இந்த குஜராத் மாதிரியைதான் இந்தியா முழுமைக்கும் பின்பற்ற நினைக்கிறார். இவருக்கு ஆய்வுகளின் முடிவுகளின் மீதோ ஆராய்ச்சிகளின் முடிவுகளின் மீதோ நம்பிக்கையில்லை. இவற்றையும் இவர் அரசியலாகத்தான் பார்க்கிறார்.

இதுதான் இந்திய மக்களின் தலைவிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x