Published : 02 Dec 2022 06:45 AM
Last Updated : 02 Dec 2022 06:45 AM
தமிழ்நாட்டின் 78% அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் நூற்றுக்கும் குறைவான மாணவர்களே படித்துவருவதாக தமிழக ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்ககம் புள்ளிவிவரம் ஒன்றை அண்மையில் வெளியிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்சேர்க்கை வீதம் கடந்த 20 ஆண்டுகளாகவே தொடர்ந்து குறைந்துவருகிறது. கரோனாவுக்குப் பிறகு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைகணிசமாகக் கூடியிருந்தாலும் மேற்கூறிய புள்ளிவிவரம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT