Published : 27 Jun 2025 06:28 AM
Last Updated : 27 Jun 2025 06:28 AM

ப்ரீமியம்
நீதிமன்ற அவமதிப்பை அதிகாரிகள் தவிர்க்க முடியாதா?

அரசு ஊழியர்களும் பொதுமக்களும் சட்டத்தை மதிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டிய ஐஏஎஸ் அதிகாரிகளே தொடர்ச்சியாக நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டுக்கு உள்ளாவது ஏமாற்றம் அளிக்கிறது. இது ஆரோக்கியமான போக்கு அல்ல. கடலூர் திருவந்திபுரத்தில் உள்ள தேவநாதசுவாமி கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேனிலைப் பள்ளிக்கூடம் ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தைப் பள்ளி நிர்வாகம் காலி செய்ய வேண்டும் எனவும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பாஜகவின் ‘ஆன்மிகம் மற்றும் கோவில் மேம்பாடு பிரிவு’ சார்பாக வழக்குத் தொடுக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x