Published : 14 May 2025 06:27 AM
Last Updated : 14 May 2025 06:27 AM

ப்ரீமியம்
போக்குவரத்துத் தொழிலாளர்களின் குரல்கள் செவிமடுக்கப்பட வேண்டும்!

கோப்புப்படம்

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்கள் நடத்தப்படும் விதத்துக்கும், பேருந்துகள் பராமரிக்கப்படும் விதத்துக்கும் எதிராக அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன. போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கும் பயணிகளுக்கும் பாதகம் விளைவிக்கும் அம்சங்களைக் களைவதற்கான நடவடிக்கைகளை அரசு முன்னெடுக்க வேண்டிய தருணம் இது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், மாநகரப் போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட எட்டு போக்குவரத்துக் கழகங்கள் செயல்பட்டுவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் 23 பகுதிகளை மையமாகக் கொண்டு 21,000 பேருந்துகள், 19,500 வழித்தடங்களில் இயக்கப்படுகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x