Published : 24 Apr 2024 06:25 AM
Last Updated : 24 Apr 2024 06:25 AM

ப்ரீமியம்
அரசியல் வித்தைகளில் இதுவும் ஒன்றே

ராஜஸ்தானில் சமீபத்தில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘நாட்டு மக்களிடம் உள்ள சொத்து, நகை, பணம் ஆகியவற்றைக் கணக்கெடுத்து, இந்தியாவுக்குள் ஊடுருவியவர்களுக்கும், அதிக பிள்ளைகள் பெற்றவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப் போகிறது காங்கிரஸ் கட்சி’ என்று பிரதமர் பேசியுள்ளார்.

அவரது பேச்சு நாடு முழுக்கப் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது மட்டுமின்றி, பிரதமர் மீது நடவடிக்கை எடுக்கும்படி காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் இந்தியத் தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கும் அளவுக்கு நிலைமை சென்றுள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x