Published : 12 Apr 2024 09:35 AM
Last Updated : 12 Apr 2024 09:35 AM

ப்ரீமியம்
நம்பிக்கையளிக்கும் மின் துறை: கொள்முதல் விலையிலும் கவனம் வேண்டும்

தமிழ்நாட்டின் ஒருநாள் மின்சாரப் பயன்பாடு 430.13 மில்லியன் யூனிட் என்கிற அளவை ஏப்ரல் 2இல் எட்டியிருக்கிறது. இதுவரை இல்லாத வகையில் அதிக அளவிலான இந்தப் பயன்பாடு, மின்தடை இல்லாத நிலையைத் தமிழ்நாடு எட்டியிருப்பதற்கான அடையாளம் என அரசு பெருமிதம் தெரிவிக்கிறது.

இன்னும் கூடுதலான மின்சாரத் தேவையும் நுகர்வும் ஏற்பட்டால்கூட அவற்றை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியும் என்றும் நிதி - மின்சாரத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருக்கிறார். கோடைக்காலத் தேவைகளைக் கருத்தில்கொண்டு முன்கூட்டியே திட்டமிட்டுச் செயல்பட்டிருக்கும் மின்சாரத் துறை பாராட்டுக்கு உரியது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x