Published : 02 Nov 2023 06:20 AM
Last Updated : 02 Nov 2023 06:20 AM

ப்ரீமியம்
ஆந்திர ரயில் விபத்து: அசம்பாவிதங்கள் தொடரக் கூடாது!

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டம் கண்டகப்பள்ளி ரயில் நிலை யத்தில் நிகழ்ந்த விபத்தில் 13 பேர் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. ஒடிசா மாநிலம் பாலாசோர் மாவட்டத்தில் ஜூன் 2ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதி நிகழ்ந்த விபத்தில் 275க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மீண்டும் ஒரு பெரிய விபத்து நிகழ்ந்திருப்பது ரயில்வே பாதுகாப்பு தொடர்பான பலத்த கேள்விகளை எழுப்புகிறது.

அக்டோபர் 29 அன்று, விசாகப்பட்டினத்திலிருந்து 36 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கண்டகப்பள்ளி ரயில் நிலையம் அருகே, சிக்னல் இல்லாததால் விசாகப்பட்டினம் - பலாஸா ரயில் தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x