Published : 04 Jan 2023 06:49 AM
Last Updated : 04 Jan 2023 06:49 AM

ப்ரீமியம்
தமிழை விழுங்கும் ‘தமிங்கிலம்’!

நா.முத்துநிலவன்

அடுத்த தலைமுறை மொழி எப்படி இருக்கும் என்பதை இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் மொழியின் வடிவில் கண்டுகொள்ளலாம். தமிழ் பேசும் அனைவரிடமும் எழுத்து வழக்கு ஒன்றாகவே இருந்தாலும், இன்றைய இளைஞர்களின் அலைபேசி வழக்காக ‘தமிங்கிலம்’தான் இருக்கிறது.

இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமல்ல, அரசியல் தலைவர்கள், உயர் அலுவலர்களின் அலைபேசித் தொடர்புப் பெயர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்திலேயே இருப்பதைக் காணலாம். அவர்தம் குறுஞ்செய்திகள், புலனத் தொடர்புகள் (வாட்ஸ்ஆப்) மிகப் பெரும்பாலானவை தமிழும் ஆங்கிலமும் கலந்த கலப்புமொழியில் இருப்பதையும் காணலாம். ‘Nee ippa Enna Thaan da Solla varra?’ எனத் தொடரும் உரையாடல் தமிழ் எழுத்து அழிவின் தொடக்கம்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x