Published : 03 Jan 2023 06:49 AM
Last Updated : 03 Jan 2023 06:49 AM

ப்ரீமியம்
ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! 8 | ரயில்: நவீனத்துவத்தின் அடையாளம்

 ஆ.சிவசுப்பிரமணியன்

தொலைக்காட்சிப் பெட்டி, கணினி, அலைபேசி ஆகிய மூன்றும், சராசரித் தமிழர்களிடமும் பரவலாகப் புழங்கும் மின்னணுக் கருவிகளாக இன்று உள்ளன. இவை ஒவ்வொன்றும் அறிமுகமானபோது இவற்றை மையமாகக் கொண்டு பல நம்பிக்கைகள் உருவாகி வழக்கில் இருந்தன; அவற்றுள் சில அறிவியல் அடிப்படை இல்லாதவை. காலப்போக்கில் அவை ‘பொய்யாய்ப் பழங்கதை’யாய்ப் போயின.

இதுபோல், நம் முன்னோர்கள் காலத்தில் புதிய கருவிகள் அறிமுகமானபோது, அவர்கள் சிந்தனையிலும் அன்றாட சமூக வாழ்விலும் அவை ஏற்படுத்திய தாக்கம் என்னவாக இருந்திருக்கும் என்று கண்டறிய முயன்றதன் வெளிப்பாடே இக்கட்டுரை. இங்கு ரயில் போக்குவரத்தின் அறிமுகம் மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x