Published : 23 Nov 2022 06:47 AM
Last Updated : 23 Nov 2022 06:47 AM

ப்ரீமியம்
பள்ளிக் கழிவறைகள்: தேவை உடனடிக் கவனம்!

 புவனா கோபாலன்

கடந்த இரண்டு ஆண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. அதைத் தக்கவைத்துக்கொள்ள கல்வித் துறையும் ஆசிரியர்களும் பல முன்னெடுப்புகளை மேற்கொண்டுவருகின்றனர். அரசுப் பள்ளிகள் சிலவற்றில், குறிப்பாக உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கழிவறைப் பிரச்சினை இருக்கிறது; கழிவறை தூய்மையாக இல்லாததால் பிள்ளைகளில் பெரும்பாலானோர் பள்ளி நேரம் முடிந்து வீட்டுக்குச் சென்ற பிறகே சிறுநீர் கழிக்கிறார்கள். பள்ளி நேரத்தில் தண்ணீர் குடிப்பதையும் குறைத்துக்கொள்கிறார்கள். இதனால் உடல்ரீதியான பல்வேறு பாதிப்புகளை அவர்கள் எதிர்கொள்கிறார்கள்.

காரணங்கள் என்ன?: தொடக்கப் பள்ளிக்கு ரூ.1,000, நடுநிலைப் பள்ளிக்கு ரூ.1,500, உயர்நிலைப் பள்ளிக்கு ரூ.2,250, மேல்நிலைப் பள்ளிக்கு ரூ.3,000 என உள்ளாட்சித் துறை மூலம் துப்புரவுப் பணியாளருக்கு ஊதியமாக வழங்கப்படுகிறது. அதிகக் குழந்தைகள் புழங்குமிடத்தில் துப்புரவுப் பணியாளர் இரண்டு வேளையும் பணியாற்றினால்தான் கழிவறை தூய்மையாக இருக்கும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x