Published : 18 Nov 2025 06:23 AM
Last Updated : 18 Nov 2025 06:23 AM
மதுரை நகரின் முக்கியமான பகுதி, பெரியார் பேருந்து நிலையம். அதற்கு அருகில் இருக்கிறது எங்கள் பள்ளி. மதுரையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து மாணவர்கள் வந்து செல்கிறார்கள். மாலையில் பள்ளி முடிந்ததும் வரிசையாக மாணவர்களைப் பேருந்து நிலையத்துக்கு அனுப்புவோம்.
இடையில் ஒரு பரபரப்பான சாலையைக் கடக்க வேண்டும். 32 விநாடிகளுக்கு ஒரு முறை போக்குவரத்து விளக்கு சிவப்பாகும். இடப்புறம் திரும்பக் கூடாது என்கிற சிவப்பு விளக்கும் உண்டு. வயது, பாலின வித்தியாசமின்றிப் பலரும் விதிமுறையைக் கண்டுகொள்ளாமல் இடதுபுறம் திரும்பி விரைவார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT