Published : 29 Oct 2025 07:15 AM
Last Updated : 29 Oct 2025 07:15 AM
2025இல் உலக அளவில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக மின்னணுக் கழிவை (e-waste) அதிகளவில் உற்பத்திசெய்த நாடாக இந்தியா இருக்கிறது. இதுவரை சுமார் 22 லட்சம் மெட்ரிக் டன் மின்னணுக் கழிவு வெளியேற்றப்பட்டுள்ளது. இந்நிலை தொடர்ந்தால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தியாவில் வெளியேற்றப்படும் மின்னணுக் கழிவின் அளவு இரட்டிப்பு ஆகலாம்.
கவனிக்க வேண்டியவை: அன்றாடம் பயன்படுத்தப்படும் திறன்பேசி, தொலைபேசி, தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்பதனப் பெட்டி, கணினி, பென் டிரைவ் போன்ற மின்னணுக் கருவிகள் பழுதாகலாம் அல்லது பயன்படுத்த முடியாத நிலையை அடையலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT