Last Updated : 20 Oct, 2025 06:38 AM

 

Published : 20 Oct 2025 06:38 AM
Last Updated : 20 Oct 2025 06:38 AM

ப்ரீமியம்
தீபாவளி: அந்தக் காலப் பார்வை

பிரிட்டிஷ் - இந்தியாவில், தீபாவளியை ஆதரித்தும் எதிர்த்தும், அங்கொன்றும் இங்கொன்றுமாக ஒடுக்கப்பட்டோரும், சுதேசியவாதிகளும் பிரிட்டிஷ் - இந்தியாவில் விவாதித்தனர். அப்போது ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை, பெண் விடுதலை, சுயமரியாதை, சுதேசி இயக்கங்களும் உலகப் போர்களும் பெரும் போர்க் களமாக்கியதால் வெடிச்சத்தங்கள் ஒலித்தன.

பலவித நரகாசுரர்கள்: திராவிடக் கருத்தியலின் முன்னோடியான அயோத்திதாசர் திராவிடரான நரகாசுரன் அழிக்கப்பட்ட நாளைக் கொண்டாடுவதைப் பெளத்தப் பண்டிகை என்று ‘தமிழன்’ இதழில் 1907 நவம்பர் 13இல் எழுதிய, ‘தீபாவளிப் பண்டிகை என்னும் தீபவதி ஸ்னான விவரம்’ என்ற கட்டுரையில் குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x