Published : 13 Oct 2025 07:13 AM
Last Updated : 13 Oct 2025 07:13 AM

ப்ரீமியம்
அடிதடி வழக்கில் ‘சமரசம்’ ஏற்பட்டால்...? | சட்டமும் வழிகாட்டுதலும்

இரண்டு தரப்புகளுக்கு இடையேயான அடிதடி சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நீண்ட நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்து நலமுடன் திரும்புகிறார். இது தொடர்பான குற்ற வழக்கில் எதிர்த் தரப்பைச் சேர்ந்த சிலர் கைது செய்யப்பட்டு, சில நாட்கள் சிறையில் இருந்து, பிணையில் வெளிவருகின்றனர். பின்னர், இரு தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டு, சமாதானம் ஆகி விடுகிறார்கள். இந்நிலையில், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் குற்ற வழக்கின் விசாரணையில் இருந்து குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தப்பிக்க முடியுமா? - அகிலேஷ், திருநெல்வேலி

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x