Published : 06 Oct 2025 06:39 AM
Last Updated : 06 Oct 2025 06:39 AM

ப்ரீமியம்
குற்றங்கள் குறைக்கப்படுவதே உண்மையான முன்னேற்றத்தின் அடையாளம்

தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) அண்மையில் வெளியிட்ட 2023ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் இந்தியாவில் பதிவான மொத்த குற்றங்களின் எண்ணிக்கை 7.2% அதிகரித்திருப்பது, தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை பிற மாநிலங்களுடனும் ஒப்பிடுகையில் குறைவு என்றாலும், சிறார், பட்டியல் சாதி மக்களுக்கு எதிரான குற்றங்கள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் அதிகரித்திருப்பது கவலை அளிக்கிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x