Last Updated : 28 Sep, 2025 07:07 AM

 

Published : 28 Sep 2025 07:07 AM
Last Updated : 28 Sep 2025 07:07 AM

ப்ரீமியம்
எஸ்​.எல்​.பைரப்பா: கன்னடத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர்

தில்​லியைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறு​வனம் கடந்த நூற்​றாண்​டின் எண்​பதுகளில் ‘ஆதான் பிர​தான்’ என்​னும் திட்​டத்​தின் கீழ் இந்​திய மொழிகளில் எழுதப்​பட்ட நாவல்​களில் தலைசிறந்​த​தாக விளங்​கிய செவ்​வியல் நாவல்​களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளி​யிட்​டது. அவ்​வகை​யில் பத்​துக்​கும் மேற்​பட்ட பிறமொழி நாவல்​கள் தமிழில் வெளிவந்​தன. 1987இல் எச்​.​வி.சுப்​பிரமணி​யன் என்​பவரின் மொழிபெயர்ப்​பில் வெளிவந்த ‘ஒரு குடும்​பம் சிதைகிறது’ என்​னும் நாவலும் அவற்​றில் ஒன்​று.அதன் மூல ஆசிரியர் கன்னட மொழி​யின் தலைசிறந்த எழுத்​தாள​ரான எஸ்​.எல்​.பைரப்​பா. தமிழ்ச்​சூழலில் அவருடைய அறி​முகம் அப்​போது​தான் தொடங்​கியது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x