Last Updated : 14 Sep, 2025 07:49 AM

 

Published : 14 Sep 2025 07:49 AM
Last Updated : 14 Sep 2025 07:49 AM

ப்ரீமியம்
வேளாண் இலக்கியத்துக்குப் பங்களித்தவர் ஆர்.எஸ். நாராயணன் | அஞ்சலி

ஆர். சங்கரநாராணயன் என்ற ஆர்.எஸ். நாராயணன், தமிழ்நாட்டின் வேளாண்மை அறிவு உலககத்தில் நன்கு அறியப்பட்ட ஆளுமை. கடந்த 07-09-2025 அன்று, 87 வயதில் காலமானார். திண்டுக்கல் காந்திகிராமம் அருகில் உள்ள அம்பாத்துறையில் வசித்துவந்தார். மத்திய அரசின் வேளாண்மை பொருளியல் துறையில், சந்தையாக்கப் புலனாய்வுப் பிரிவில் ‘தொழில்நுட்ப எழுத்தர்’ வேலையில் சேர்ந்து, ஆய்வாளர் பதவிவரை பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x