Published : 09 Sep 2025 06:15 AM
Last Updated : 09 Sep 2025 06:15 AM
‘புதுடில்லியில் எல்லாத் தெரு நாய்களையும் எட்டு வாரங்களுக்குள் காப்பகங்களில் அடைக்க வேண்டும்’, ‘ரேபிஸ் தொற்று (வெறிநோய்) அல்லது எளிதில் தாக்கும் இயல்பு கொண்ட நாய்களை மட்டும் காப்பகங்களில் அடைத்தால் போதும்’ - இப்படி எதிரும் புதிருமான உத்தரவுகளை உச்ச நீதிமன்றத்தில் பெற்றுத் தந்த வழக்கு, தெரு நாய்களின் மிகையான பெருக்கத்தை நாடு முழுவதுமே விவாதப்பொருள் ஆக்கியது. தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும் என்கிற மக்களின் நீண்ட கால முறையீட்டை மத்திய, மாநில அரசுகள் இனியும் புறந்தள்ள முடியாது என்கிற நிலையை இந்த நிகழ்வு ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT