Published : 10 Aug 2025 07:45 AM
Last Updated : 10 Aug 2025 07:45 AM

ப்ரீமியம்
பஞ்​சத்​தின் கண்​கள் | நாவல் வாசிகள் 19

நூற்று இருபத்​தைந்து ஆண்​டு​களுக்கு முன்பு குஜ​ராத்​தில் ஏற்​பட்ட பெரும்​பஞ்​சம் பற்​றியது ‘மனோ​திடம்’ நாவல். குஜ​ராத்தி எழுத்​தாள​ரும் ஞானபீடம் பரிசு பெற்​றவரு​மான பன்​னாலால் படேல் இதனை எழு​தி​ இருக்​கிறார். 1947 இல் வெளி​யான இந்த நாவலை தமிழில் ந.சுப்​பிரமணி​யன் மொழி​யாக்​கம் செய்​திருக்​கிறார்.

வாழ்க்​கை​யைப் பற்றி எனக்​குத் தெரிந்​தவை யாவும் எனது சுய அனுபவத்​திலிருந்து வந்​தவை. சிலந்தி தனது எச்​சிலைக் கொண்டு வலை​யைப் பின்​னுவது போன்று எனது அனுபவங்​களைப் படைப்​பு​களாக எழுதுகிறேன் என்​கிறார் பன்​னாலால் படேல். அவர் 61 நாவல்​கள் மற்​றும் 26 சிறுகதைத் தொகுப்​பு​களை எழு​தி​யிருக்​கிறார். வடக்கு குஜ​ராத்​தின் சபர்​கந்தா பகு​தி​யில் கதை நடை​பெறுகிறது. டெகாடியா கிராமத்தை மைய​மாகக் கொண்டு எழுதப்​பட்​டுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x