Last Updated : 10 Aug, 2025 07:42 AM

 

Published : 10 Aug 2025 07:42 AM
Last Updated : 10 Aug 2025 07:42 AM

ப்ரீமியம்
வளர்ந்துவரும் சிங்கைத் தமிழ் இலக்கியம் 

உலகில் தமிழ்​மொழி ஏற்​றம் பெற்​றிருக்​கும் நாடு​களில் முதன்​மை​யானது சிங்​கப்​பூர். இங்கு ஆட்சி மொழி​யாகத் தமிழ் இருப்​பது இதற்கு முக்​கியக் காரணம். கிட்​டத்​தட்ட 150 ஆண்டு கால வரலாற்​றைக் கொண்​டது சிங்​கப்​பூர் தமிழ் இலக்​கி​யம். தொடக்க காலத்​தில் சிங்​கப்​பூரில் தமிழ் இலக்​கி​யம் படைத்​தவர்​கள், தமிழ்​நாட்டு பாணி​யிலேயே கவிதை இலக்​கி​யங்​களைப் படைத்​தனர். அதில் இஸ்​லாமியக் கவிஞர்​களின் பங்​கும் பெரு​மள​வில் இருந்​தது. இஸ்​லாம் மதம் சார்ந்த நூல்​களும் படைக்​கப்​பட்​டன.

‘பி​னாங்கு தண்​ணிமலை வடிவேலர் பேரில் ஆசிரிய விருத்​தம்’ (முத்​துக் கருப்​பன் செட்​டி​யார்), ‘மு​னாஜாத்​துத் திரட்​டு’ (முகமது அப்​துல்​காதர்), சிங்​கப்​பூர் தேங் ரோடு சுப்​ரமணி​யரைப் பற்​றிய ‘சிங்​கைநகர் அந்​தா​தி’ (சதாசிவப் பண்​டிதர் எழு​தி​யது) உள்​ளிட்ட பக்தி இலக்​கி​யங்​கள் பரவலாக வெளி​யாகின. 1952இல் கோ.​சா​ரங்​க​பாணி​யால் தோற்​று​விக்​கப்​பட்ட தமிழர் திரு​நாள் நிகழ்ச்​சிகள், சிங்​கை​யில் அதிக அளவில் இலக்​கியப் படைப்​பு​கள் வெளிவர ஊக்​கம் கொடுத்​தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x