Last Updated : 05 Aug, 2025 06:40 AM

 

Published : 05 Aug 2025 06:40 AM
Last Updated : 05 Aug 2025 06:40 AM

ப்ரீமியம்
கடைநிலை ஊழியர்களைக் கண்ணியமாக நடத்துவோம்!

தூய்மைப் பணியாளர்கள், ‘செக்யூரிட்டி’கள் என்றழைக்கப்படும் காவலர்கள், சுமை தூக்குபவர்கள் போன்றோர் பல்வேறு இடங்களில் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். இவர்கள் குடும்ப வறுமையின் காரணமாக இப்பணிகளை மேற்கொண்டு தங்கள் வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்கிறார்கள்.

பொது​வாகவே, ஒப்பந்த அடிப்​படையில் இந்த ஊழியர்கள் வேலையில் அமர்த்​தப்​படு​வ​தால், இவர்களுக்குப் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட எந்தவிதமான அடிப்படை உரிமை​களும் இல்லை. மிகக் குறைந்த சம்பளத்தைப் பெற்றுக்​கொண்டு நாள் முழுவதும் உழைக்​கிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x