Published : 31 Jul 2025 07:05 AM
Last Updated : 31 Jul 2025 07:05 AM
அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து உருவாக்கியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நிசார்’ (NISAR - NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.
நேற்று (ஜூலை 30) மாலை 5:40 மணிக்கு, இஸ்ரோவின் ‘ஜிஎஸ்எல்வி-எஃப்16’ ஏவூர்தி மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் ஏறக்குறைய 12 நாள்களுக்கு ஒருமுறை பூமியின் ஒவ்வொரு புள்ளியையும் மீண்டும் மீண்டும் படம்பிடிக்கும் திறன் கொண்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT