Published : 27 Jul 2025 10:40 AM
Last Updated : 27 Jul 2025 10:40 AM
தமிழில் 60 ஆண்டுகளாகப் படைப்புலகில் இருப்போர், இரண்டு சாகித்திய விருதுகள் பெற்றோர், படைப்புகளுக்காக பத்மஸ்ரீ விருது பெற்றோர், சாகித்ய அகாதமி ஒருங்கிணைப்பாளரான தமிழாசிரியர், புதிய சிந்தனைகளைப் படைப்பில் தரும் தமிழாசிரியர், இதழ்களின் ஆசிரியர் குழுவில் உள்ள படைப்பாளிகள், தொண்ணூறு வயதிலும் தொடர்ந்து எழுதுவோர், மரபுக் கவிதையோடு, புதுக்கவிதையும் எழுதுவோர் என்ற வகைகளில் தனித்தனியாகப் பார்த்தால் ஒவ்வொரு வகையிலும் வெகுசிலரே இருப்பார்கள். ஆனால் இந்த வகைகள் அனைத்திலும் இடம்பெறக்கூடிய பெருமைக்குரியவர் கவிஞர் சிற்பி ஒருவரே எனலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT