Last Updated : 27 Jun, 2025 06:22 AM

 

Published : 27 Jun 2025 06:22 AM
Last Updated : 27 Jun 2025 06:22 AM

ப்ரீமியம்
போதையில் தடுமாறும் மாணவர்கள்: பாதை காட்டுவது எப்படி?

போதைப்பொருள்கள் இல்லாத தமிழ்நாடு என்னும் முழக்கத்துடன் அரசு சில திட்டங்களைச் செயல்படுத்தி வந்தாலும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்குப் போதைப்பொருள்கள் எளிதில் கிடைப்பதும், அவற்றின் பயன்பாடு அதிகரித்துக்கொண்டே வருவதும் மிகுந்த கவலையளிப்பவை.

கள யதார்த்தம்: கிராமம், நகர்ப்புறக் கல்லூரி​களில் பணியாற்றும் பேராசிரியர்கள் பங்கேற்ற ஒரு கருத்​தரங்குக்கு அண்மையில் சென்றிருந்​தேன். பேராசிரியர்​களில் பலர் தங்கள் வகுப்பில் போதைப்​பொருள்​களைப் பயன்படுத்து​கிறவர்கள் இருப்பதை மிகுந்த அச்சத்​துடன் முதலில் பகிர்ந்து​கொண்​டார்கள். பிறகு, பல்வேறு குழுக்​களாகப் பிரிந்து, மாணவர்​களுக்கு எப்படிப் போதைப்​பொருள்கள் கிடைக்​கின்றன, அவர்கள் பயன்படுத்​தி​யதைப் பேராசிரியர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள், மாணவர்களை மீட்க என்னென்ன செய்யலாம் என்றெல்லாம் கலந்துரை​யாடல் நடந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x