Published : 15 Jun 2025 07:54 AM
Last Updated : 15 Jun 2025 07:54 AM

ப்ரீமியம்
சூழ்நிலைகளின் நீரோட்டம் | நாவல் வாசிகள் 11

காலுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவு யுகம் யுகமாக இருக்கிறது. மண்ணும் பாதங்களும் இணைபிரியா நண்பர்கள் என்று ‘சூரியகாந்திப் பூவின் கனவு’ நாவலில் சையத் அப்துல் மாலிக் குறிப்பிடுகிறார் . சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இந்த அஸ்ஸாமி நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கரிச்சான்குஞ்சு தமிழாக்கம் செய்திருக்கிறார்.

வடகிழக்​குப் பிரதேசத்​தில் வாழுகிறவர்​கள் தங்​களுக்​கென ஒரு தொன்​மை​யான வரலாற்​றைக் கொண்​டுள்​ளனர். ஒரு​புறம் அவர்​களின் வழி​பாடு, சடங்​கு​கள், நம்​பிக்​கைகள் அப்​படியே பின்​பற்​றப்​படு​கின்​றன. இன்​னொரு பக்​கம் காலனிய ஆட்​சி​யால் உரு​வான மதமாற்​றம், கல்வி வளர்ச்​சி, நவீன வாழ்க்கை முறை, அரசி​யல் மற்​றும் பண்​பாட்டு மாற்​றங்​கள் புதிய முகத்தை உரு​வாக்​கி​யுள்​ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x