Last Updated : 10 Jun, 2025 06:52 AM

 

Published : 10 Jun 2025 06:52 AM
Last Updated : 10 Jun 2025 06:52 AM

ப்ரீமியம்
அரசமைப்புச் சட்டத்தில் சேர்த்தலும் நீக்கலும் காரணம் என்ன?

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் கூறுகள் 111, 200இல் சட்ட முன்வடிவுகளுக்கான ஒப்புதல் என்கிற தலைப்பின் கீழ் கூறப்பட்டுள்ள ‘முடிந்தவரை விரைவில்’ (as soon as possible) என்ற சொற்றொடர் சேர்க்கப்பட்டதன் பின்னணி என்ன என்பதையும், குடியரசுத் தலைவருக்கும் ஆளுநருக்கும் ‘விருப்ப அதிகாரம்’ (discretion) உள்ளதா என்பதையும் விரிவாகப் பார்ப்பது அவசியம். ​

நா​டாளு​மன்​றத்​தாலும் சட்டமன்​றத்​தாலும் நிறைவேற்றி அனுப்​பப்​படும் சட்ட முன்வடிவு​களுக்கு (மசோதாக்​களுக்கு), முறையே குடியரசுத் தலைவரும் ஆளுநரும் அவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது அல்லது அவற்றை மறுபரிசீலனைக்குத் திருத்​தங்​களோடு திருப்பி அனுப்பு​வதற்கான காலவரையறை குறித்த விவகாரம், பேசுபொருளாகவும் விவாதப் பொருளாகவும் இருந்துவந்த நிலையில், தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கில் கால நிர்ணயம் செய்து தீர்ப்பு வழங்கி​யிருக்​கிறது உச்ச நீதிமன்றம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x