Published : 30 Apr 2025 06:39 AM
Last Updated : 30 Apr 2025 06:39 AM

ப்ரீமியம்
குவிண்டால் நெல்லுக்கு ரூ.2,500 - விவசாயிகள் பயனடைவார்களா?

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருப்பதைச் சுட்டிக்காட்டி, வரும் செப்டம்பர் 1, 2025 முதல் ஒரு குவிண்டால் நெல் ரூ.2,500க்குக் கொள்முதல் செய்யப்படும் என்று தமிழக உணவு - குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஏப்ரல் 8, 2025 அன்று சட்டசபையில் கூறியுள்ளார்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னாலிருந்து (2020-21) மத்திய அரசால் வழங்கப்படும் ஒரு குவிண்டால் நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலை (MSP-Minimum Support Price) ரூ.1,888. இது வரும் ஜூன் மாதத்தில் 2025-26ஆம் ஆண்டுக்கான கரீப் பருவப் பயிர்களுக்கு அறிவிக்கப்பட இருக்கின்ற எம்எஸ்பி விலைப் பட்டியலில் ரூ.2,500ஐத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நேரத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அறிவிக்கப்பட்ட விலையைச் சற்றும் உயர்த்தாமல், நடப்பு ஆண்டு முதல் கொடுக்கப்படும் என்கிற அறிவிப்பால் நெல் விவசாயிகளுக்கு ஏதாவது பயன் ஏற்படுமா?

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x