Last Updated : 29 Apr, 2025 07:27 AM

 

Published : 29 Apr 2025 07:27 AM
Last Updated : 29 Apr 2025 07:27 AM

ப்ரீமியம்
மக்களுக்கான விஞ்ஞானி! - ஏ.பி.பாலச்சந்திரன் | நினைவஞ்சலி

அணுத் துகள் இயற்பியல், குவாண்டம் புலக் கோட்பாடு, திரவ-திட நிலையில் திரட்சிபெற்ற பொருள் இயற்பியல் போன்ற துறைகளில் கணிசமான பங்களிப்பைச் செலுத்திய பேராசிரியர் ஏ.பி.பாலச்சந்திரன், ஏப்ரல் 18 அன்று தனது 87ஆவது வயதில் இயற்கை எய்தினார். கேரளத்தைப் பூர்விகமாகக் கொண்டு தமிழகத்தின் சேலத்தில் பிறந்து வளர்ந்த பாலச்சந்திரன், பல ஆண்டுகாலம் அமெரிக்காவின் புகழ்மிக்க சிரக்கியூஸ் பல்கலைக்கழகத்தில் மதிப்பு மிக்க ஜோயல் டோர்மன் ஸ்டீல் எமரிட்டஸ் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். பின்னர் இந்தியா திரும்பி கோவையில் வசித்து வந்தார். அவரது மறைவு அறிவியல் புலத்தில் ஏற்பட்டிருக்கும் மிகப் பெரிய இழப்பு.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x