Published : 23 Mar 2025 10:15 AM
Last Updated : 23 Mar 2025 10:15 AM
அஞ்சலி: நாறும்பூநாதன்
கோவில்பட்டியில் இருந்த இளம் எழுத்தாளர்களின் அணியில் நாறும்பூநாதனும் ஒருவர். தர்சனா, சிருஷ்டி ஆகிய நாடகக் குழுக்களிலும், ‘சிலேட்டு’ கையெழுத்து இதழின் உருவாக்கத்திலும் பங்களித்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்திம் செயல்பாட்டாளர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT