Published : 21 Mar 2025 06:13 AM
Last Updated : 21 Mar 2025 06:13 AM
காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைப் பேரிடர்களுக்குமான தொடர்பை முன்வைத்துத் தீர்வுகளை வலியுறுத்தி வருபவர் நீர் ஆராய்ச்சி வல்லுநரான எஸ்.ஜனகராஜன். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், ஹைதராபாத்தில் உள்ள ‘தெற்கு ஆசிய நீர் ஆராய்ச்சி நிறுவன’த்தின் தலைவராகத் தற்போது செயல்பட்டுவருகிறார். அவருடைய நேர்காணல்:
பொருளாதாரத் துறையைச் சேர்ந்த நீங்கள் நீர் ஆராய்ச்சித் துறைக்கு வந்தது எப்படி?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT